Monday, March 12, 2012

புலால் (இறைச்சி) உண்ணாமல் மனிதன் வாழ முடியுமா?

இஸ்லாமிய மார்க்த்தில் கோளாறுகள் உள்ளதா?

உலக மக்கள் அனைவரும் புலால் உண்ணாமல் வாழ முடியுமா?

திருவள்ளுவர் புலால் உண்பது கூடாது என்று திருக்குறளில் சொல்லியிருப்பது சரியா?

திருவள்ளுவர் சொன்னது போல், கணவனை கடவுளாக நினைத்த மனைவி மழை பெய்யும் என்று சொன்னால் பெய்யுமா?

திருவள்ளுவர் சொன்னதைப் போல் சந்திரனை பாம்பு விழுங்கியதால், சந்திர கிரகணம் உண்டாகிறதா?

திருவள்ளுவர் சொன்னதைப் போல் புலால் உண்ணாதவர்களை, எல்லா உயிர்களும் கும்பிடுமா?

திருவள்ளுவர் சொன்னதெல்லாம் சரியாகுமா?

புலால் உண்ணாத மனிதன் உலகில் ஒருவனாவது உண்டா?

புலால் உண்பவர்கள் அனைவரும், சைவத்திற்கு மாறினால் என்ன நிலை?

உடலில் உள்ள சத்துக்களுக்கு புலாலின் பங்கு என்ன?

உயிரினங்களை மனிதன் கொல்வதே கிடையாதா?

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner